For Advertising... Please Contact - 9940542560

கிருஷ்ணன்கோவில் ஒருவருக்கு கொரோனா..

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் தெலுங்கு செட்டித்தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது வீடு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது...

ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் அவரது வீடு மற்றும் வீட்டை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |