For Advertising... Please Contact - 9940542560

மணப்பெண்ணின் தாய்க்கு கொரோனா தொற்று...

Vadiveeswaram  |        |   

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் நடைபெற்ற திருமண வீட்டில் மணப்பெண்ணின் தாய்க்கு கொரோனா தொற்று...

இதனால் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தி சென்றவர்கள் கொரோனா தொற்று பரவல் பீதியில் உள்ளனர்...திருமண வீட்டிற்கு சுகாதார பணியாளர்கள் கிறுமி நாசினி தெளித்து தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர்.

Courtesy: Winnings

     |