For Advertising... Please Contact - 9940542560

பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்...

Nagercoil News  |        |   

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்பி வசந்தகுமார் தலைமையில் இருசக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுக்கும் போராட்டம் நடைப்பெற்றது..

Courtesy: Winnings

29-06-2020 பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரானா ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஐந்து நபர்கள் வீதம் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

Courtesy: Dison Duke

     |   

Related Posts