வடசேரி தற்காலிக சந்தையில் ஒருவருக்கு கொரோனா...
வடசேரி பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக சந்தையில் கடை நடத்தி வரும் நங்கூரான் பிலாவிளை பகுதியை சார்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்......
ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் திரு. பகவதி பெருமாள் அவர்கள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் அவர் நடத்தி வந்த கடை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கடை மூடப்பட்டுள்ளது......
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி