பூதப்பாண்டியில் 10 நபர்களுக்கு கொரோனா...
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பூதப்பாண்டி ரதவீதியில் நேற்று 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த பகுதி தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பொது மக்களுக்கு சளி பரிசோதனை நடைபெற்றது.
Courtesy: எஸ் கிருஷ்ணகுமார்