For Advertising... Please Contact - 9940542560

பறக்கை அருகேயுள்ள வடலி அஞ்சு குடியிருப்பு பகுதியில் திடீரென தீ

குமரிமாவட்டம் பறக்கை அருகேயுள்ள வடலி அஞ்சு குடியிருப்பு பகுதியில் உள்ள தும்பு ஆலை தேங்காய் நார் தூள்களை வெயிலில் போட்டு உலர்த்த வைத்துள்ளனர்..இன்று இரவு திடீரென தீ பிடித்து தீ பொறிகளாக பரவியதை கண்ட ஊர்மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தோப்பில் காய வைத்த தேங்காய் நார் தூள்களில் தீப்பற்றி எரிந்த தீப்பொறிகளை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்..அந்த பகுதி மூன்று தோப்பு பகுதி முழுவதும் நார் துகள்கள் இருப்பதால் உடனடியாக தீ பொறியை அணைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அப்பகுதி மக்கள்....

Courtesy: Winnings

Picture Courtesy: Winnings

Picture Courtesy: Winnings

Picture Courtesy: Winnings

     |   

Other Pages