மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர கோரிக்கை...
ஈரான் நாட்டில் தவித்து வரும் 700க்கும் மேற்பட்ட மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவது தொடர்பாகவும் ஈரான் நாட்டில் இருந்து விமானத்தில் இங்கு வருவதற்கு 100டாலர் கேட்கப்படுவதை தடுத்து அவர்களை பத்திரமாக குமரிமாவட்டத்திற்கு அழைத்து வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரிமாவட்டத்தின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் குமரிமாவட்ட ஆட்சியரை சந்தித்துள்ளனர்......
Courtesy: WInnings
1 | 1k views