For Advertising... Please Contact - 9940542560

சொந்த ஊருக்கு ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடுகள் தீவிரம்...

குமரிமாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களாக இருந்தும் வரும் வடமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலமான ராஜஸ்தான், ஜார்க்கண்டுக்கு அனுப்பும் பணி குமரிமாவட்டம் நிர்வாகம் சார்பாக நடைப்பெற்று வருகிறது..இன்று மாலை 4மணிக்கு இரயில் மூலம் செல்ல இருக்கின்ற நிலையில் தற்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை உட்படுத்தபட்டு அவர்களின் முகவரிகள் சரிபார்க்கப்பட்டு பேருந்து மூலமாக இரயில் நிலையத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

     |   

Related Posts