வெட்டூர்ணிமடம் 2வது வார்டு சந்தோஷ்நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம்...
நாகர்கோவில் மாநகராட்சி வெட்டூர்ணிமடம் 2வது வார்டு சந்தோஷ்நகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அந்த பகுதி சில் வைக்கப்பட்டது.தற்போது கொரோனா தொற்று நோயாளியாக இருந்த நபர் குணமடைந்து வீடு திரும்பினார்..அதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுகளை தளர்க்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்... அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர்...
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
3 | 2k views