For Advertising... Please Contact - 9940542560

பொதுமக்கள் - போலீஸ் நல்லுறவு குறித்து...

சாத்தான்குளம் தந்தை மகன் பலியான அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு பொதுமக்கள் - போலீஸ் நல்லுறவு குறித்து நெல்லை சரக டிஐஜி அவர்கள் நாகர்கோவிலிக்கு வருகை புரிந்து அறிவுரை வழங்கினார்.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமை தாங்கினார்.மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள கவால் நிலையங்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர், என போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

Courtesy: Winnings

Courtesy: Winnings

Courtesy: Winnings

Courtesy: Winnings

     |