தனியார் பள்ளிக்கூடத்தில் சிறப்பு மருத்துவ கூடம்...
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பிரசாந்த் மு வடநேரே அவர்களின் உத்தரவின் படி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் கொரோன நோய்த்தொற்று அறிகுறிகள் குறைவாக உள்ள நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ கூடம் 150 படுக்கைகள் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.....
இதனை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திருமதி .ஆஷா அஜித் அவர்களின் உத்தரவின் பேரில் மாநகர்நல அலுவலர் திரு.கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன....
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
1 | 1k views