For Advertising... Please Contact - 9940542560

முதல் முறையாக மருத்துவர் ஒருவருக்கு கொரோனா...

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் பணியில் இருந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாவட்டத்தில் முதல் முறையாக மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 87 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Courtesy: சந்தோஷ் மார்த்தாண்டம்

Pic Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

   1  |   

Related Posts