SMRV புத்தேரி சாலையில் தற்போது...
நாகர்கோவில் SMRV புத்தேரி சாலையில் தற்போது கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைப்பெற்று வருகிறது.இதனால் சாலையின் அருகே பள்ளம் தொண்டி மூடப்பட்டுள்ளது..இதனால் அந்த பகுதிக்கு அரிசி ஏற்றி இறக்க வந்த டிம்போ பள்ளத்தில் மாட்டியுள்ளது...
ஆம்புலன்ஸ் வரும்போது ஒரு டிம்போ மீண்டும் மாட்டிக்கொண்டது....போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது....
Courtesy: Winnings
1 | 1k views