கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கண்ணீர் அஞ்சலி...
கொரோனா நோய்தடுப்பில் ஈடுபட்ட போது கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நல குறைவால் உயிர் நீர்த்த மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
2 | 1k views