கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கடற்கரைக்கு வரும் நபர்களை...
சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படாத இந்த சூழ்நிலையில் குடும்பம் குடும்பமாக கடற்கரைக்கு சுற்றிப்பார்க்க வந்த நபர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்..
ஊரடங்கில் 70நாட்களுக்கும் மேலாக வீட்டில் தனிமையில் இருந்து வந்ததால் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப தற்போது பலர் அருகாமையில் இருக்கும் கடற்கரை பகுதிக்கு வந்து செல்கின்றனர்....கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கடற்கரைக்கு வரும் நபர்களை கண்காணிப்பதற்காக போலீசார் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....
Courtesy: Winnings
Courtesy: Winnings
1 | 1k views