For Advertising... Please Contact - 9940542560

நாகர்கோவில் SLB பள்ளியில் படுக்கை வசதிகள்...

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்படும் நபர்களை தங்க வைப்பதற்காக நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் SLB பள்ளியில் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.....

மேலும் குடிநீர், கழிவறை போன்ற அத்தியாவசிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது....

கன்னியாகுமரி மாவட்ட கொரோனா தடுப்புப் பணி கண்காணிப்பு அலுவலரும், தமிழக பத்திரபதிவுத்துறை ஆணையருமான திருமதி. ஜோதிநிர்மலாசாமி IAS அவர்கள் மற்றும் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரசாந்த் மு. வடநேரே IAS அவர்கள் மற்றும் நாக்கோவில் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS ஆகியோர் SLB பள்ளியில் நடைபெற்றுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்......

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |