தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி...
நாகர்கோவில் டதி மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பள்ளிக்கட்டிடங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் தீயை எப்படி கையிருப்பில் உள்ள தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்க வேண்டும் என்ற செயல்முறையை நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் செய்துக்காட்டினர்....
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
1 | 1k views