For Advertising... Please Contact - 9940542560

மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா...

நாகர்கோவில் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.....

மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுமக்களை மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதிக்க மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.....

மேலும் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் பணியாளர்கள் அனைவருக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.....

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |