For Advertising... Please Contact - 9940542560

வடிவீஸ்வரம் வந்த நபருக்கு கொரோனா தொற்று...

மதுரையில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகை தந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தங்கியிருந்த வீடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது....

ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின்பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் பாதிக்கப்பட்ட நபர் தங்கியிருந்த வீடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் திரு. மாதவன் பிள்ளை அவர்கள் முன்னிலையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது....

Pic COurtesy: Jackson Herby

Pic COurtesy: Jackson Herby

Pic COurtesy: Jackson Herby

Pic COurtesy: Jackson Herby

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |