For Advertising... Please Contact - 9940542560

ஜெயசேகரன் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா...

நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மருத்துவரை மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது......

ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள் மற்றும் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று செய்யப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.....

மேலும் மருத்துவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.....

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

   1  |   

Related Posts