கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனையில்...
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்படும் நபர்களை
கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்க வைப்பதற்காக நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக 110 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.......
மேலும் ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவறை போன்ற வசதிகள் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.....
Pic Courtesy: Jackson Herby
Pic Courtesy: Jackson Herby
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
1 | 1k views