For Advertising... Please Contact - 9940542560

ஒற்றை காலில் நிற்க்கும் போராட்டம்...

Nagercoil News  |        |   

இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களை திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோவில் முன்பு ஒற்றை காலில் நிற்க்கும் போராட்டம் நடைபெற்றது.அதேபோல் நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு நாகர்கோவில் இந்துமுன்னணி கிழக்குமண்டல சார்பில் ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டமும் நடைப்பெற்றது..

Courtesy: Winnings

Courtesy: Winnings

     |