For Advertising... Please Contact - 9940542560

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில்...

Nagercoil News  |      1  |   

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரையான ஆர்ஸ் ஆல்ப் 30 ஹோமியோபதி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாகர்கோவில் கோட்டார் காவல்நிலைய உதவி ஆய்வாளர். திரு.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கிய பொன்னாடையை பேருந்து நிலையத்தில் எலுமிச்சை வியாபாரம் செய்யும் நபருக்கு வழங்கி வியாபாரியை மகிழ்ச்சியடை செய்தார்..

Courtesy:Winnings



   1  |