For Advertising... Please Contact - 9940542560

சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற உறுதிமொழி...

Nagercoil News  |        |   

இந்திய சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாகர்கோவில் பாஜக வடக்கு மண்டலம் சார்பில் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.பின்பு சீன அரசையும் ராணுவத்தையும் கண்டித்து இந்தியாவில் சீனப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டு பாஜகவினர் சீன கொடி அச்சடிக்கப்பட்ட காகிதத்தை எரித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Courtesy: WInnings

Courtesy: WInnings

     |