For Advertising... Please Contact - 9940542560

தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்...

நாகர்கோவில் மாநகராட்சி தூய்மை நல பணியாளர்களின் கண்ணீரை துடைத்த ஆணையர்.சரவணகுமார்...
மே 1 தூய்மை நல பணியாளர்கள் தினமாக கொண்டாட முடிவு செய்த ஆணையர்.சரவணகுமார் அவர்களை மாற்ற வேண்டாம் என குரல் கொடுக்கும் நாகர்கோவில் தூய்மை நல பணியாளர்கள்.....

குறிப்பு: நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய ஆணையராக ஆசா அஜித் IAS அவர்களும் துணை ஆணையராக சரவணக்குமார் அவர்களும் நியமனம்....
சரவணக்குமார் அவர்கள் இடமாற்றம் என்பது முற்றிலும் தவறான தகவல் நாகர்கோவிலுக்கு முறையான மாநகராட்சி அந்தஸ்து கழிந்த ஜூன் 1 முதல் தான் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலவாரியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு விதியின்படி மாநகராட்சிக்கு IAS அதிகாரியை ஆணையராக நியமிக்கப்பட வேண்டும். அதன்படியே ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை ஆணையராக சரவணக்குமார் அவர்களை தான் நியமித்துள்ளார்களே தவிர அவரை இடமாற்றம் செய்யவில்லை..

Pic Courtesy: Winnings

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரை மாற்றவே கூடாது என்று ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு !

நாகர்கோவில் ஆணையர் திரு. சரவணகுமார் அவர்களின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

   2  |   

Related Posts