For Advertising... Please Contact - 9940542560

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக...

Nagercoil News  |        |   

சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்ட நாகர்கோவில் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு.பெர்னாட்டு சேவியர் அவர்கள் இன்று தான் வேலை பார்த்த வடசேரி காவல்நிலைய போல்சாரின் பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடைப்பெற்றார்..தற்போது வடசேரி காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளராக அன்பு பிரகாஷ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...

Courtesy: Winnings

     |