இந்தியா - சீனா இடையே நடந்த மோதலில் வீரமரணம்...
இந்திய எல்லை பகுதி லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20பேர் வீரமரணம் அடைந்தனர்.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாகர்கோவில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர். பொன் இராதகிருஷ்ணன் வீரவணக்கம் செலுத்தினார்..
Courtesy: Winnings
Courtesy: Winnings
1 | 1k views