For Advertising... Please Contact - 9940542560

இந்தியா - சீனா இடையே நடந்த மோதலில் வீரமரணம்...

Nagercoil News  |        |   

இந்திய எல்லை பகுதி லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20பேர் வீரமரணம் அடைந்தனர்.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாகர்கோவில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர். பொன் இராதகிருஷ்ணன் வீரவணக்கம் செலுத்தினார்..

Courtesy: Winnings

Courtesy: Winnings

     |