For Advertising... Please Contact - 9940542560

ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு கொரோனா...

ராமன்புதூர் தளவாய்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வசிக்கும் வீடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.....

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வீடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது......

ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள் நடைபெற்றுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்......

ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்......

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

   1  |